About Me

2020/09/25

குழந்தை

 


பஞ்சுக் கன்னத்தில் புன்னகை/

பிஞ்சு விரல்கள்/

சிரிக்கின்ற கண்கள்/

சிந்தையைத் தொடுகின்றதே கவிதைகளாகி/


ஜன்ஸி கபூர் - 25.09.20




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!