About Me

2020/09/20

எழுச்சியில் மலர்ச்சி

வானம் சிந்திடும் மழைத்துளிகளே மண்ணில்

தேனாய் இனித்திடுமே வறள் பூமிக்கே

பானமாக உறிஞ்சிடும் ஆழியின் எழுச்சியில்

வீணின்றி மீண்டிடும் விண்ணுக்கே நீராவியாக


ஜன்ஸி கபூர் - 20.09.2020




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!