About Me

2020/09/21

சிசுக்கொலை

பெண்ணழிப்பும் பெருஞ்சாபமே மானுட வாழ்விலே/

இன்னுயிர் அழித்திடும் இழி செயலதே/

கற்ற கல்வியும் சுவீகரித்த நாகரிகமும்/

கள்ளிப்பால் பிழிந் தூற்றுகின்ற கலியுலகில்/

அழுகின்றதே விழி திறக்காத சிசுவும்/

பழி வேண்டாமே காத்திடுவோம் பெண்மையினை/


ஜன்ஸி கபூர் - 21.09.2020




 


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!