About Me

2020/09/24

தள்ளாடும் தாயுள்ளம்

 


தாய்மையின் அணைப்பும் மொழிகின்ற அன்பை

சேயும் உணருமே பாசத் துடிப்பிலே

வறுமைப் பிணியிலே தள்ளாடும் தாயுள்ளம்

வழி தெரியாது தவிக்கின்றதே தரணியிலே

அழுகின்றதே நெஞ்சும் பிள்ளையைக் காத்திடத்தானே 

ஜன்ஸி கபூர் - 24.09.2020

 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!