About Me

2020/09/28

தாயன்பு

 


உதிரத்தால் நெய்த அன்பின் வருடல்/

உறவாக முகிழ்த்ததே அன்னையின் வடிவில்/

அகிலத்தில் உண்டோ அன்னைக்கு இணையாக/

அரவணைத்தால் கழன்றோடுமே உள்ளத்தின் வலிகள்/  

தன் நிழலினைப் போர்வையாக்கும் பாசத்தில்/

எண்ணமும் நனையுமே மகிழ்வினை ஊற்றியே/


ஜன்ஸி கபூர் - 28.09.20



 


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!