About Me

2020/09/10

நிழலே துணையாக


கனவுகளும் கசிகின்றனவே கண்ணீர் ஈரலிப்பில்/

நினைவுகளும் உயிர்க்கின்றனவே இறந்த தடத்தினிலே/

அனலின் வெம்மைக்குள்ளே நிழலே துணையாக/

அலைகின்றதே மனதும் துடிக்கின்றதே உணர்வுகளும்/

நிலையில்லாத வாழ்வுக்குள்ளே நிம்மதிதான் ஏதோ/


ஜன்ஸி கபூர்  





No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!