About Me

2020/09/11

மனம் ஒரு குரங்கு


ஆசைகள் நீள்கின்ற அடங்கிடாத மனதின்/

ஓசையாக பெருந் துன்பமும் இசைகின்றதே/

காசும் ஆள்கின்ற மனித வாழ்வுக்குள்ளே/

தாவுகின்றதே மனம் ஒரு குரங்காக/

காண்பனவற்றில் அலைந்திடும் திருப்தியற்ற உணர்வினால்/

கானலுக்குள் கரைகின்றதே வனப்பான எதிர்காலம்/


ஜன்ஸி கபூர் - 11.09.2020



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!