About Me

2020/09/09

இரட்டைக் கிளவி - மரங்கள்


நெடுநெடுவென வளர்ந்த பசுமை மரங்கள்/

சிலுசிலுவென வீசிய காற்றில் அசைகையில்/

கமகமவென மலர்களும் நறுமணம் சிந்த/

கீசுகீசுவென குருவிகளும் சிறகடித்தனவே வானில்/

ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!