About Me

2020/09/07

கழனிகளின் இதயம்

கிராமம் உயிர்க்கின்றது பண்பாடுகளின் சுவடாய்

இயற்கை எழிலும் கொஞ்சிடுதே ஆனந்தமாக

கழனிகளின் இதயமாகி பசுமையாகப் பூக்கையில்

களித்திடுமே மனமும் மாசில்லாத வாழ்வுக்குள்ளே


ஜன்ஸி கபூர்  


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!