About Me

2014/07/25

அனாதை மனம்



அன்பைச் சிந்தி
ஆரோக்கியம் காத்து
இன்முகத்தினுள் தம் துன்பம் மறைத்து
ஈகைவாதிகளாய்- இரத்த
உறவுகளால் கைவிடப்பட்ட
பெரியவர்கள்

அனாதைகளுக்கும்கூட
எங்கோ ஓர் சத்திரமுண்டு!
அங்கும்கூட புது உறவுகள்
கிடைப்பதுமுண்டு!

- Jancy Caffoor-
      25.07.2014

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!