About Me

2020/08/31

நாவினால் சுடாதே

நெஞ்சத்து உணர்வே உதிரும் வார்த்தைகளாய்

வஞ்சனை சொல்லாடல் வதைக்குமே நமக்கே

சினமும் சுட்டெரித்தால் விழிநீர் பொங்கிடுமே

அனலின் வடுவாகுமே பண்பில்லாச் சொற்களே

தினம் பேசிடலாம் பயன் அறிந்தே

ஆறாதே நாப் புண் வலிதான்


ஜன்ஸி கபூர் - 31.08.2020


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!