About Me

2020/09/05

தொடர்கவிதை

 மகிழ்ந்திடும் மலர்களின் இதழ்களில் பனித்துளிகள்

மொய்த்திடுதே பருக்களாக பருவத்தில் மலர்களோ

தென்றலும் வருடுகையில் வெட்கத்தில் சிவந்திடும் 

அழகினை ரசிக்கையில்  மனதுக்குள் பரவசமே


ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!