About Me

2021/04/30

பிரச்சினைகள்


இப்படித்தான் வாழ வேண்டுமென எல்லோருக்கும் எதிர்பார்ப்புக்களும், ஆசைகளும் இருக்கும். ஆனால் எதிர்பாராத சூழ்நிலைகள் நம்மை திசை திருப்பி விடுகின்றபோது நிலைகுலைந்து போய் விடுகின்றோம். 

பிரச்சினைகள் சூழ்கையில் ஏன் பிறந்தோமென்ற தவிப்பிலும், விரக்தியிலும் மூழ்கி, நகர்கின்ற ஒவ்வொரு நாட்களும் நரக நெருப்பில் நிற்பதாக உணர்வோம். ஆனாலும் பிரச்சினைகள் நம்மைச் சூழும்போதுதான் சிந்திக்கின்றோம். அதற்குள் உருவாகின்ற புதிய பாதைகளைக் கண்டறிகின்றோம்.


ஜன்ஸி கபூர் - 30.04.2021

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!