About Me

2021/04/29

கார்கால வானம்

வறண்ட பூமி வரைந்த பிளவுகள்

வறுமைக்  கீறலாய் வாழ்வைச் சிதைக்கையில்

கார்கால வானம் களித்ததே மழையாகி

வயலின் பசுமை வனப்பாகி பூக்கையில் 

இதயமும் மகிழ்ந்ததே இயற்கையின் அழகில்


ஜன்ஸி கபூர் - 29.04.2021

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!