About Me

2021/05/01

ஐந்தறிவும் அன்பால்

 


சொல்லும் கேட்கும் ஐந்தறிவும் அன்பால்
துள்ளும் கன்றும் உணர்வை வருடுமே
அள்ளும் விழிகளின் அழகை மறந்தே
கொல்லும் மானிடர் வதைத்தே புசிப்பினும்
வெல்லும் காருண்யம் மாக்களும் நலமாக

ஜன்ஸி கபூர் - 01.05.2021


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!