About Me

2020/06/19

கண்ணீர் துடைத்திடு

 கண்ணீர் சிந்தும் வாழ்வே வறுமையோ 
புண்ணாகும் மனதே புன்னகை தொலைக்குமோ 
துன்பத்தில் சிவக்கும் ஏழ்மையை விரட்ட 
தன்னம்பிக்கையும் துணிவும் நமக்குத் துணையே

ஜன்ஸி கபூர்  

 
 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!