About Me

2020/08/04

முட் தேசத்து வாசம்

நேசமே உயிர்த்தாய் மெல்லிழைக் காதலால்/
வாசமும் நுகர்ந்தேன் சுவாசமே நீயுமானதால்/
தேசமும் துறந்தே ஆழியும் கடந்தாய்/
பாசமும் மாறியதோ பாவையிவள் தொலைவாகவே/
வேசமும் கலைந்தாயே அன்பும் வெருண்டோட/
மோசமான நடத்தையால் வாழ்வும் நாசமாகியது/

ஜன்ஸி கபூர்  
 




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!