About Me

2020/07/14

வாழ்க்கைத் தத்துவம்

 காற்றிலாடும் கூடொன்று தென்றலிடம் முரணாகி/
சிதைந்தே போனதில் சிதறின குஞ்சுகள்/
வருந்திய தாயுமே வனப்பின்றி பறந்தது/
பருந்தொன்று கண்டதால் விதியும் மாறியதே/
இசைந்தே வாழ்ந்திட்டால் அழிவும் தானேது/
வளைந்தே கொடுத்தேதான் உயிர்க்கிறது நாணல்/

ஜன்ஸி கபூர்  


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!