About Me

2020/08/26

அந்தாதி கவிதை - 4

அன்னை தெரெசா அன்பின் பண்பாளர்/

பண்பாளர் நெஞ்சத்தினில் கருணையும் பேரொளியாய்/

பேரொளியாய் திழ்ந்ததனால் நல்வாழ்வில் பலருமே/ 

பலருமே போற்றிடும் மனிதநேயத்தின் அன்னை/  

 

ஜன்ஸி கபூர்

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!