About Me

2020/08/24

தீராத சோகங்கள்

தீராத சோகங்கள் ஆறாத வடுக்கள்/

தீயாய் பொசுக்குமே நிம்மதியையும் விரட்டி/

தீர்ந்திடுமே குறைகளும் துணிவுடன் முயன்றால்/

தீட்டிடும் இலக்கினில் உறுதியும் உயர்வானால்/

ஈட்டிடுமே வெற்றியும் ஓடிடுமே சோர்வும்/

ஈகைக் கரங்களும் சிவந்திடும் அழகாய்/


ஜன்ஸி கபூர் - 24.08.2020


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!