About Me

2020/08/29

தேடினேன் தந்தது

சந்தன வாசத்தில் செந்நிற ஆதவன்

சிந்திய ஒளியினில் சிறகடிக்கிறேன் தென்றலில்

தேடினேன் தந்தது மலர்களும் மகரந்தத்தை

தேன் அமுதத்தில் மனமும் மகிழ்ந்திடவே

வான் வெளியும் பதிக்கின்றதே சுவடுகளையே   


ஜன்ஸி கபூர்

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!