About Me

2020/08/24

அன்பே சிறப்பு

உருவம் பார்த்தே மதித்திடும் பண்பு/

மாறிட வேண்டும் மாந்தரின் சிந்தையினில்/

அறிந்திடாரோ அகத்தின் அன்பே உயர்ந்ததென்று/

புரிந்திட்டோர் வாழ்வுக்குள் புளாங்கிதம் கோடி/


ஜன்ஸி கபூர் - 24.08.2020

யாழ்ப்பாணம்


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!