About Me

2020/08/15

கருப்பு காந்தி

பாரத தேசத்தின் நேசகர் ஆனவர்/

தாரக மந்திரமாக கல்லாமை நீக்கியவர்/

மனிதருள் மாணிக்கம் கனிவின் வித்தகர்/

தனித்திருந்து கடமைகளை கருத்தோடு செய்தவர்/

 

பட்டங்கள் பெறாமலே சட்டங்கள் சொன்னவர்/

திட்டங்கள் தீட்டியே மனங்களை வென்றவர்/

குடும்பமாக தேசமே உயிர்க்கவே   உரமாகியவர்/

தடுமாறும் ஏழைக்கே தாய்மையில் நின்றவர்/


விரிந்த தேசமே விரும்பிட நின்றார்/

விருட்சமாகி கல்விக்குள் சேவைகள் புரிந்தார்/

சமத்துவம் பேணி சார்ந்திட்டார் அன்பில்/

சரித்திர பூமியை சொர்க்கமாகவே மாற்றினார்/


ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!