About Me

2020/08/12

இலக்கியப்பூக்கள்

செந்தமிழ் பிழிந்தூற்ற இலக்கணமும் யாப்பேற்றும்/

வந்தமர் சந்தனமாய் இலக்கியமும் நறுமணத்தில்/  

சிந்தைக்குள் அலைகின்ற வாழ்வியல் தொகுப்பெல்லாம்/

வந்தமருமே சொற்களும் கசிந்தோடும் கற்பனைக்குள்/

கற்றோர் கல்லாதோர் கனிந்திடுவார் சுவைக்கையிலே/

காத்திடுவோம் உதிராமல் இலக்கியப்பூக்களை உயிர்ப்புடனே/

ஜன்ஸி கபூர் - 12.08.2020





No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!