About Me

2020/08/10

சோகத்தை சுமக்காதே

சுமைகளும் சுகங்களே வலியதையும் ரசிக்கையில்/

ஊமைக் காயங்களுக்குள்ளும்; தீர்வின் வழியுமிருக்கும்/

கருகிடும் கனவுக்குள்ளும் கருத்தும் மறைந்திருக்கும்/

விரும்பிடா வாழ்வுக்குள்ளும் அரும்பிடும் இலக்குமுண்டு/

கண்ணீரும் நனைக்காத தன்னம்பிக்கை துணையுடனே/

எண்ணங்களும் வலுவாகும் சோகத்தையும் சுமக்காதே/ 


ஜன்ஸி கபூர்

 





No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!