About Me

2020/08/10

அன்பே என்னுயிரே

 அமுதூட்டும் விழியாளே/

ஆரத்தழுவினேன் உனையே

ஆனந்தம் வழிந்தோட/

இளமைச் சிற்பமே

இன்பவூற்றின் செங்கரும்பே/

ஈகையாய் எனக்களித்தாய்

உனைத்தானே  எழிலே/

ஜன்ஸி கபூர் - 02.08.2020



    •  
  •   

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!