About Me

2020/08/15

ஆள்கிற சுதந்திரம் அடைந்தோமே

 போராடிப் பெற்றோம் பேரின்பம் கிட்ட/

பாராட்டும் மனிதமே பாரினில் நம்மை/

முதலாளித்துவம் விரட்டி முன்னேற்றம் கண்டோம்/

மதங்கள் கடந்தும் மாண்புடன் வாழ்கிறோம்/

அகிம்சை வழியிலான அறமோங்க/

அகிலத்தில்  வாழ்ந்திடலாம் அன்பின் துணையுடனே/


ஜன்ஸி கபூர் 


 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!