About Me

2021/04/22

கரும்பு தின்னக் கூலி வேண்டுமா?

  

 
ரும்பின் சுவையில் இனித்திடுவார் நல்லோர்
பெருமனதோடு நற்காரியங்களையும் ஆற்றுவார் சிறப்பாக
அன்பினைப் பிழிந்தும் ஊற்றுவார் அமிர்தமாக
இனிப்பான இன்பத்தினைச் சுவைத்திடச் செய்வார்
கனிவான மாந்தர் தருகின்ற நட்புக்கும்
விலையும் உண்டோ இவ்வையக வாழ்வினில் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!