About Me

2021/04/22

வேடந்தாங்கிகள்

எல்லைக் குறுக்கீடின்றியே எழுகின்ற சிறகுகளெல்லாம்/

தழுவுகின்றனவே தம்மினங்களை தடமாகின்றதே சரணாலயமும்/

வேற்றுமையை வேரறுக்கும் வேடந்தாங்கல் பறவையொலி/

படர்கின்றதே சங்கீதமாகப் பரவசம் மனங்களுக்கே/

அடர்ந்த மரக்கிளைகளில் அழகான உயிர்ப்புக்கள்/

அழகான அன்பினை அகிலமும் ரசிக்குமே/


ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!