About Me

2021/04/22

தாயும் கன்றும்

 கட்டிய கயிற்றை அவிழ்த்தே கன்றும்

ஒட்டியும் உறவாடி ஒன்றுக்கொன்று மகிழுதே 

முட்டியே மோதி முற்றத்தில் விளையாடுகையில்/

கிட்டிடும் அன்பினை கண்களால் ரசித்திட/

எட்டிடும் தூரத்திலே தாயது இல்லையே/ 


ஜன்ஸி கபூர்  

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!