About Me

2021/04/22

பணம்

பாரினை ஆளும் பணமும் நிலையற்றதே/

பத்தும் செய்யும் பஞ்சமாபாதக வித்திது/


பரபரப்பு வாழ்வில் பாசத்தையும் துறக்கும்/

பதுக்கிடும் போதெல்லாம் பறித்திடுமே நிம்மதியை/

 

பாதாளம் பாய்ந்து பண்பதனை மாற்றும்/

பலவழிகளிலும் தேடிடவே பம்பரமாகச் சுழற்றுமே/


 ஜன்ஸி கபூர்  

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!