About Me

2021/04/14

தனிமை

 


மனசேன் முரண்டு பிடிக்கிறது

தனிமையை....

பிறர் ப்ரியங்களை பிய்த்தெறிகிறது

நியாயங்கள் தோற்கும்போதெல்லாம்...

போரிட்ட சொற்கள் ..இப்போ

மெளனத்தில் உடைந்து கிடக்கின்றது...

யதார்த்த அழுக்குகளை

சுத்திகரிக்க பழகிக் கொண்ட வாழ்க்கையின் பக்குவம்....


ஜன்ஸி கபூர் - 14.04.2021

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!