About Me

2021/04/13

குழந்தை தொழிலாளர்கள்

 
கற்கும் வயதில் கற்கள் உடைத்தே/
கரைகின்றனர் தினமும் கண்ணீரைச் சேமித்தே/
பாட நூலினைப் பார்க்கவில்லை விழிகள்/
படர்கின்றனவே கரங்கள் நூலிழை நெய்திடவே/
 
ஜன்ஸி கபூர் - 24.10.2020
 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!