About Me

2021/04/13

நீயும் நானும்


அள்ளிச் செருகிய ஆசைகளோ விழிகளுக்குள்/
அன்பின் தித்திப்புக்குள் அடங்கினோம் சுகமாக/

அலைகளின் அணைப்புக்குள் தித்திக்கின்றதே காதலும்/
அன்பே சாய்கின்றேன் உன் மடியினில்/

மெலிதான பூங்காற்றாகி மேனி தழுவுகையில்/
அந்திச்சிவப்பும் மறைகின்றதே உன் வெட்கத்துக்குள்/

 ஜன்ஸி கபூர் - 19.11.2020

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!