About Me

2021/04/13

கண்ணீர் பேசுகிறது

 

பொங்கும் அலைகளைப் புரட்டுது புயலும்/

தங்குமிடம் அழியத் தவிக்குதே மனமும்/

வங்கக்காற்றும் விரிக்கின்ற சுழல்ச் சிறையினில்/

தொங்குதே வாழ்வும் இன்னலுக்குள் வீழ்ந்தே/

வாழ்வின் தடங்களை இயற்கையும் அழிக்கையில்/

விழிகளின் மொழியாகின்றதே வழிகின்ற கண்ணீரும்/

ஜன்ஸி கபூர் - 3.12.2020


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!