About Me

2021/04/13

மார்கழியின் மாக்கோலம்

 

மெல்லிய பனித்தூறல் மேனி வருடுகையில்/
புள்ளிகளும் விரல் தொடுகின்றன பூரிப்பினில்/
மார்கழியின் மாக்கோலம் வாசலிலே பூக்கும்போது/
விடிகாலைப் பொழுதும் புலர்கின்றதே மங்கலத்துடன்/
பண்பாட்டின் கண்ணாடியாக மிளிர்கின்றதே கைவண்ணமும்/
 
ஜன்ஸி கபூர் - 17.12.2020

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!